Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 வருடங்களுக்கு முன் தலைமை செயலகத்தில் சோதனை.. அன்று ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

TN assembly
, செவ்வாய், 13 ஜூன் 2023 (15:52 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு அதாவது ஏழு வருடங்களுக்கு முன் தலைமைச் செயலாளராக ராம் மோகன் ராவ் இருந்தபோது தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 
அப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ’தலைமைச் செயலகத்தில் நடக்கும் சோதனைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது சரியாக ஏழு வருடங்கள் சந்தித்து முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அன்று முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்ன மு க ஸ்டாலின் இன்று முதலமைச்சராக இருக்கும் நிலையில் அதற்கு விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் துணை ராணுவ படையினர் வருகை: என்ன நடக்கப்போவுது?