Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பின் இன்று திருவண்ணாமலையில் கிரிவலம்: பக்தர்கள் குவிந்தனர்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:08 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் நடந்து வருவதை அடுத்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இந்த மாதம் கிரி வலத்திற்கு அனுமதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
 இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர் என்பதும், மேலும் பாதுகாப்புக்காக போலீசார் பலப்படுத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments