Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரஜினி ரசிகன்; கட்சியை அறிவிக்கட்டும் அப்புறம் சொல்கிறேன்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (16:18 IST)
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து நான் ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும் பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக நேற்று கூறினார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
நான் எம்.ஜி.ஆர்க்கு அடுத்து ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன். தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வராக துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments