Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விஷயத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த அமலாபால்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (20:21 IST)
நடிகை அமலாபால் சொகுசுக்கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக செய்திகள் வெளியானதும் புதுவை ஆளுனர் கிரண்பேடி இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்



 
 
ஆனால் அமலாபாலுக்கு ஆதர்வாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், புதுவை போக்குவரத்து அமைச்சரும் கருத்து தெரிவித்ததை அடுத்து ஆளுனர் கிரண்பேடி அமைதியானார்
 
இந்த நிலையில் அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியிருப்பதாவது: நான் படகு சவாரி செய்கிறேன். இதில் பயணிப்பதால் சட்டத்தை மீறிவிட்டதாக கூறமுடியாது. என் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரிடமும் இதுகுறித்து நான் ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்துவிட்டேன். இந்த நகர வாழ்க்கையில் இருந்தும் ஊகங்களில் இருந்தும் தப்பிக்க நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments