Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் பணம் அப்போலா முதல் அக்ரஹார சிறை வரை பாயும் - ஆனந்தராஜ் விளாசல்

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (11:56 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர் எதுவும் செய்வார் என அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அதிமுகவின் தலைமைக்கு சசிகலா முன்னிறுத்தப்பட்ட போது, அது பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகினார் நடிகர் ஆனந்தராஜ். அதன் அவ்வப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சசிகலாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர் அக்ரஹார சிறையை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் ஜெ.வின் மரணம் குறித்த ரகசியங்களைம் அவர் மறைத்தார்” எனக் கூறினார்.
 
மேலும், நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு அதிமுக அமைச்சர்கள் நாகரீகமற்ற முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை” எனவும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments