Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மறுதேர்தல், ஜனாதிபதி ஆட்சி: ஆனந்த் ராஜ்!!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (15:27 IST)
மக்கள் விரும்பும் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மறு தேர்தல் நடத்த வேண்டும் நடிகர் ஆனந்த் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 
 
ஜெயலலிதா இறந்த பிறகு நடிகர் ஆனந்த் ராஜ் அதிமுக கட்சியை விட்டு வெளியேறினார். நடிகர் ஆனந்தராஜ் சசிகலா தலைமையை ஏற்க முடியாது என்று கட்சியில் இருந்துவிலகினார். 
 
தற்போது தமிழக அரசியலில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி செயல்பட்டு வரும் நிலையில் ஆனந்தராஜ், தமிழக மக்கள் விரும்புபவர் தான் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
அதனால் தமிழகத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்றார்.  பணம் செலவாகும் என்றாலும், தமிழக மக்களின் நலன் கருதி மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments