Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து விலக்கு: தேசிய தேர்வு முகமைக்கு அன்புமணி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (11:42 IST)
தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப் படவில்லை என்றும் டாக்டர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார் 
 
இதனால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வு எழுதும் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட முடியாத நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால் தேசிய தேர்வு முகமைக்கு தமிழ்நாடு அரசு புரியவைத்து தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதிலிருந்து விலக்கு பெற்று தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments