Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:45 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்த ஆண்டுமுதல் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு   நெல்லை அண்ணா பல்கலைக்ககழகத்தில் 10 பொறியியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.  ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சுமார் 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments