Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று கோட்டையை முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் கோட்டை அருகே போராட்டம் நடைபெற்றது 
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments