Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை காவல்துறை அதிகாரி பதிவு செய்த திருக்குறளும் அதற்கான வீடியோவும்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:28 IST)
நெல்லை காவல்துறை அதிகாரி பதிவு செய்த திருக்குறளும் அதற்கான வீடியோவும்!
அந்த வீடியோவும் அவர் பதிவு செய்த திருக்குறளும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தனக்கான நேரம் வரும்போது மிகச் சரியாக அந்த வாய்ப்பையும் நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டு சாதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் உள்ள திருக்குறளை அர்ஜூன் சரவணன் அவர்கள் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
 
அர்ஜூன் சரவணன் அவர்கள் பதிவு செய்த திருக்குறளும் அதற்கான விளக்கமும் இதோ:
 
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
 
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்
 
இந்த குறளுக்கு திமிங்கில உதாரணமும் கொள்ளலாம் போலவே. இயற்கை அசாதாரணமானது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments