Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பல்லோவின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகச்சாமி ஆணையம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:18 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரிடம் விசாரணை செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆறுமுகசாமி ஆணையம் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏப்ரல்  5,6,7 ஆகிய மூன்று தினங்களில் அப்பல்லோவின் 9 மருத்துவர்களிடம் மூன்று நாட்கள் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதன் பிறகு மீண்டும் ஒருசில பிரபலங்கள் இடமும் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments