Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெல்டிங் மெஷினால் ஏடிஎம் உடைப்பு…. ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:38 IST)
கோப்புப் படம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வெல்டிங் மெஷினால் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி ஆர் டி கல்லூரியில் ஆக்ஸீஸ் வங்கி ஏடிஎம் இருந்துள்ளது. அதில் சில தினங்களுக்கு முன்னர் 8.5 லட்சம் பணம் போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அந்த எந்திரம் வெல்டிங் மெஷினால் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments