Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு ! சீறி வரும் காளைகள் !! பாய்ந்து வரும் இளைஞர்கள் !!!

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (09:17 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். உலகையும் விவசாயத்தையும் காக்கும் சூரியக் கடவுளை வணங்கும் திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்நாளின் மற்றொரு சிறப்பான நிகழ்வாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில்  700 காளைகள் மற்றும் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments