Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் விபத்தில் பச்சிளம் குழந்தை பலி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:37 IST)
ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநர் மற்றும் பிறந்த குழந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும்   சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.           

உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மலுமிச்சம்படி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தி சிக்கியது.

இதில்,  ஓட்டுநர் ரவி மற்றும்  குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments