Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (12:48 IST)
வங்க கடலில் தற்போது புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றால் சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தென் வங்க கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments