Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தை தடை செய்ய கோரி பாரத் சேனா போராட்டம்!

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (16:27 IST)
கோவையில் பாரத் சேனா அமைப்பினர் காதலர் தினக் கொண்டாட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் தயாராகி உள்ளனர். அன்று தங்களின் காதலிக்கோ/ காதலனுக்கோ ரோஜாப் பூ, காதலர் தின வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள் ஆகியவற்றை கொடுப்பார்கள். காதலர் தினத்தன்று பூங்கா, திரையரங்கம், கடற்கரை என பல இடங்களில் காதலர்கள் கூட்டம் அழைமோதும்.
 
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாரத் சேனா அமைப்பினர் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், காதலர் தினத்தை தடை செய்யுமாறும், காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments