Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:45 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களாக டூவீலர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மின்சார பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர்  திடீரென தீப்பற்றி எரிந்தது. 
 
இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments