Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் நாடகம் முடிவுக்கு வந்தது: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:51 IST)
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதிலிருந்து நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த மசோதாவை நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments