Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையை மீறி கொடி ஏற்றம்: தமிழிசை அதிரடி பதில்

காவல்துறையை மீறி கொடி ஏற்றம்: தமிழிசை அதிரடி பதில்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (09:01 IST)
மத்திய சென்னையில் தேசிய கொடியை ஏற்ற, பா.ஜனதா கட்சியினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.


 


அதை மீறி, தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் கொடியேற்றினார்.

இது குறித்து, தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்சியினர் கொடி ஏற்றுவதை காவல்துறையினரால் தடுக்க முடியாது. சுதந்திர தினத்தில் சுதந்திர தேவியை வணங்க ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றுவதில் தவறு இல்லை. அதை காவல்துறையினர் தடுத்தால் பா.ஜனதா கட்சியினர் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments