Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் ரசாயண ஆலை விபத்து… 3 பேர் பலி; 20 பேர் காயம்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:50 IST)
கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள ரசாயணத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு ரசாயணம் தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஒரு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது 100க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 ஆலையின் நிர்வாகக் குறைபாடே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments