Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னலை கூட பார்க்க முடியல.. சென்னையில் கடும் புகை மூட்டம்! – ரயில் வருவதில் தாமதம்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (09:11 IST)
இன்று போகி கொண்டாடப்படும் நிலையில் ஏற்பட்ட பயங்கர புகை மூட்டத்தால் ரயில்கள் சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



தமிழகத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பரவலாக மக்கள் போகி கொண்டாடிய நிலையில் காலையிலேயே காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

ALSO READ: நாங்க சின்ன நாடுதான்.. ஆனா அதுக்காக..! – சீனா போய் வந்த மாலத்தீவு அதிபருக்கு வந்த திடீர் தைரியம்!

அதிகபட்சமாக மணலில் பெருங்குடியில் 277 என்ற அளவில் காற்று மாசுபாடு தரக்குறியீடு உள்ளது. பல பகுதிகளிலும் நிலவி வரும் இந்த கடும் புகைமூட்டத்தால் விமானங்கள் சென்னைக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சில சிக்னல் சரியாக தெரியாததால் தாமதமாக வருகின்றன. இதனால் ரயில் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments