Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10க்கு குடிநீர் கேன்வாட்டர்: தமிழக அரசு முயற்சி எடுக்குமா?

Webdunia
திங்கள், 29 மே 2017 (06:25 IST)
குடிநீர் கேன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்று முதல் சென்னை உள்பட பல நகரங்களில் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.



 


ஏற்கனவே தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் நியாயமற்றது என்றும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வாபஸ் பெற வேண்டும்: என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வரியை பயன்படுத்தி பொதுமக்களிடம் குடிநீர் கேனுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுதே ரூ.10 மதிப்புள்ள கேன்வாட்டாரை ரூ.30க்கு விற்பனை செய்து வருவதாகவும், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தினால், அரசே ரூ.10க்கு குடிநீர் கேன் விற்பனை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments