Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடும் தேதி அறிவிப்பு.. தமிழகத்திற்கு தண்ணிர் கிடைக்குமா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:46 IST)
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12-ஆம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணிர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம், இக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அவர்களின் தலைமையில் அக்டோபர் 12-ஆம் தேதி கூடவுள்ளது.
 
கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது
 
ஆனால் 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், வரும் 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க மீண்டும் உத்தரவிடப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments