Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில் இன்று ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் முந்தைய 10 மற்றும் 11 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அளிக்க சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பெங்களூரு இளம்பெண் புகார்..!

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments