Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்ஸா ? – தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு சென்ற குரல் !

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (15:44 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பைத் திரும்பப்பெறும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அப்போதைய திமுக பிரமுகர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் படி 22 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போது ஸ்டாலினின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால் அவரது பாதுகாப்பைத் திரும்பப் பெறவேண்டும் என தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதனால் ஸ்டாலினின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படலாம் எனவும் தெரிகிறது.

இதுபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பும் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments