Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயின் பறிப்பு: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!

sinoj
சனி, 9 மார்ச் 2024 (19:36 IST)
அரியலூரில் பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற ஆனந்த் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அரியலூரில் கயர்லாபாத் பனைமரத்துச் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைதீஸ்வரி என்ற பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆனந்த் என்பவர்.
 
இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விஷ்வ இந்து பரிஷத் (பஜ்ரங் தள்) மாவட்ட இணை அமைப்பாளர் ஆனந்த்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments