Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிமை மையம்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
தமிழகத்தில் 7 கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் என்பதால், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த  நிலையில், தமிழகத்தில் மழைய்ப்பு வாய்ப்புள்ளதாக வானிமை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

அதில். தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தர்ம்புரி, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதிஉ என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்ல் சில  இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments