Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுரை மயமாகும் சென்னை கடற்கரை! மக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:17 IST)
சென்னை கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பருவ மழை பெய்து வரும் நிலையில் அடையாறு, கூவம் ஆறுகளில் கழிவு நீர் மற்றும் மழைநீரும் கலந்து சென்று கடலில் கலந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னை பட்டினப்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள பகுதிகளில் கடற்கரையில் தொடர்ந்து நுரைகள் ஒதுங்கி வருகின்றன.

திடீரென்று இந்த நுரைகள் எப்படி வருகின்றன என தெரியாத நிலையில் இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

கடற்கரையில் நான்கு நாட்களாக நுரையாக இருப்பதால் பொதுமக்கள் சிலர் அங்கு செல்ல அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments