Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (19:43 IST)
தேவைப்பட்டால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது என்பதும் சென்னை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு வந்து தடுப்பூசி போடும் திட்டம் சென்னையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு 60 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments