Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! – போலீஸார் விசாரணை!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (15:24 IST)
சென்னையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரியை சேர்ந்தவர் வெங்கம்மா. கணவரை பிரிந்து வசித்து வரும் இவருக்கு ஒரு மகனும், 12 வயது மகளும் உள்ளனர். சமீபத்தில் துணி மாற்றுவதாக உள்ளே சென்ற சிறுமி ஜெயந்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததாக கூறப்படுகிறது.

இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தபோது சிறுமி ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சமீபத்தில் ஜெயந்தி பூப்படைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments