Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசுப்பள்ளியின் சுவர் இடிந்தது: விடுமுறை என்பதால் சேதம் தவிர்ப்பு!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:27 IST)
சென்னை அரசுப்பள்ளியின் சுவர் இடிந்தது: விடுமுறை என்பதால் சேதம் தவிர்ப்பு!
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை
 
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன
 
மேலும் சுற்றுச் சுவரின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் பலத்த சேதம் ஆகியுள்ளது அந்த சிசிடிவி காணொளிகள் காணமுடிகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments