Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பர பேனர்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (13:32 IST)
சமீபத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்ததை அடுத்து தற்போது தமிழகத்தில் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்களை வைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.



 
 
இதுகுறித்து கோவையை சேர்ந்த நுகர்வோர் மையம் தொடர்ந்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த விசாரணையின்போது தமிழகத்தில் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சிக்னல் அருகில் இருக்கும் விளம்பரங்களால் வாகன ஓட்டிகளில் கவனம் திசை திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இந்த தடை விதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments