Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 115 பேர் மேல் வழக்கு – சென்னை போலிஸ் வழக்கு !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:28 IST)
சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 115 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப்  பட்டாசு வெடிக்கும் நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனாலும் அந்த விதிகளை யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி மொத்தமாக 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் இவர்களின் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் 700 பேர் வரைக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments