Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:13 IST)
சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் பணியாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகரான சென்னையில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பல கிளைகளை கொண்டு இயங்கும் சரவணா ஸ்டோர்ஸின் புரசைவாக்கம் கிளையில் பணிபுரிந்த 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களோடு பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments