Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - கடலூர் புதிய ரயில் பாதை.. இனி மாமல்லபுரத்திற்கு ரயிலில் போகலாம்..!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (11:00 IST)
சென்னையில் இருந்து கடலூர் வரை மாமல்லபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது 
 
சென்னையிலிருந்து கடலூர் வரை 179.28 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூபாய் 2670 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 
 
சென்னையில் இருந்து கடலூர் வரை அமைக்கப்படும் இந்த புதிய ரயில் பாதை மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மக்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளதை அடுத்து இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த புதிய ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டால், அதன்பின்னர் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு ரயிலில் செல்லலாம் என்று குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments