Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிய எடப்பாடியார்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:58 IST)
வண்டலூர் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என பெயர் சூட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமான சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
 
நிலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும்  6 மாத பெண் சிங்கக் குட்டி உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர பக்தரான எடப்பாடி பழனிசாமி, பெயர் சூட்டும் விழாவில், அந்த பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments