Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:51 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்டா உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் மக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments