Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுவீங்களா? – குறவர் சமூக மக்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:02 IST)
ஆவடி குறவர் சமூக மக்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

கடந்த மே மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஆவடி குறவன் சமூக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

அப்போது அவர்களது குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டவர், விரைவில் அந்த பகுதிக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அப்பகுதி குழந்தைகளிடம் பேசிய முதல்வர் ”நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?” என கேட்க, குழந்தைகள் “கறிசோறே போடுவோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments