Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (18:33 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது என்பது குறித்து முக்கிய ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஈடுபட்டு வருகிறார் 
 
இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நடைபெற்றபோது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்வு நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர் 
 
இந்த உத்தரவை அடுத்து சற்று முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் கேஎன் நேரு மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments