Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எழிலகம் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:28 IST)
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வந்து ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது அவர் எந்தெந்த பகுதியில் மிகவும் மோசமான நிலைமை இருப்பதாகவும் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
 
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேரிடர் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஒருசில முக்கிய ஆலோசனையையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments