Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு: இருளில் மூழ்குமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:59 IST)
கடந்த சில நாட்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி நாடு முழுவதும் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் 59 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இந்த அனல் மின் நிலையங்களில் தற்போது நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments