Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள்; அதிர்ச்சியடைந்த விமான நிலையம்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (21:56 IST)
சென்னை விமான நிலையத்தில் உள்ள புகார் பெட்டியில் பயணிகள் சிலர் நன்கொடை பெட்டி என நினைத்து காசு போட்டுள்ளனர்.


 

 
இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் நன்கொடை பெட்டி ஒன்று இருக்கும். அது பெரும்பாலும் கண்னாடி பெட்டியாக இருக்கும். அதே போல் சென்னை விமான நிலையத்தில் ஆங்காங்கே புகார் பெட்டி உள்ளது.
 
அதை சில பயணிகள் நன்கொடை பெட்டி என நினைத்துக்கொண்டு அதில் காசு போட்டுள்ளனர். புகார் போட பெட்டியில் காசு நிரம்பியுள்ளது. இதைக்கண்டு சில வெளிநாட்டு விமான பயணிகள் கேலி செய்து சிரிப்பதாக கூறப்படுகிறது.
 
சிறிய கண்னாடி பெட்டியாக இருந்தால் அது நன்கொடை பெட்டியாக மட்டும்தான் இருக்குமா என்ன. இனி அனைவரும் பொது இடத்தில் ஏதேனும் இதுபோன்று சிறிய கண்ணாடி பெட்டி பாரத்தால், அது என்ன பெட்டி என தெரிந்துக்கொண்டு பின் அதில் காசு போடலாமா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments