Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா 3 வது அலை..நித்யானந்தா கருத்து

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:22 IST)
கொரொனா 3 வது அலை குறித்து சாமியார் நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:  டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா 3 வது அலை குறித்து இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வருபவரும் கைலாசா நாட்டில் வசிபத்து வருபவருமான நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தனது காலடி இந்தியாவில் பட்டால்தான் கொரொனா தொற்று அங்கிருந்து வெளியேறும். வரும் புரட்டாசி மாதம் கொரொனா 3 வது அலை பரவும்…. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப்பார்த்தால் கொரொனாவை மக்கள் வரவேற்பதுபோல் இருக்கி்றது.

கொரோனா முதல் இரண்டாம் அலைகளைவிட டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த வைரஸ்கள் கொரொனாவின் அப்டேட்டுகளாக வந்துள்ளது…கொரோனா 3 வது அலை மோசமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments