Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:00 IST)
தமிழகத்தில் இன்று 1,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 741705 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை மொத்தம் 11,568 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 68,033 பேர் பரிசோதனை செய்தனர். இதுவரை 1 கோடியே 14 லட்சத்து அயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments