Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:06 IST)
தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 11,387 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 577 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments