Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா விதிமீறல்; 50 லட்சம் பேரிடம் ரூ.105 கோடி அபராதம்!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:08 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டில் விதிக்கப்பட்ட கொரோனா விதிமீறல் அபராதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களில் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதிதாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் 100ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது டெல்டாவும், ஒமிக்ரானும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் 50 லட்சம் பேரிடம் ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments