Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (19:02 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது !

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இத்தால், ஓமன், ஈரான், இங்கிலாந்து,அமெரிக்கா, ஜெர்மனி ,தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதில், 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தலவல்கள் வெளியாகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரானா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
ஈரானுக்கு சென்று வந்த லடாக்கைச் சேர்ந்த இருவர் மற்றும் ஓமனில் இருந்த தமிழகத்துக்கு வந்த ஒருவர் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்  காந்தி மருத்துவமனையில் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments