Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் தடுப்பூசிகள்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (08:41 IST)
மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இதனிடையே மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. எனவே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு தினமும் தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
அதன்பை 7,81,860 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments