Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கொண்டுவரப்பட்ட சிறுமி ஹாசினி கொலையாளி...

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:31 IST)
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த, பணம் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிய நிலையில் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் சென்னைக்கு வரப்படுவான் என்று கூறப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக செய்தி வெளியானது.
 
அதனையடுத்து மும்பை பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பியதாகவும், மீண்டும் தஷ்வந்தை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாந்து. 
 
மேலும், தப்பி ஓடிய இடத்திலிருந்து சிறிய தொலைவில் அவன் மீண்டும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தமிழக போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். 
 
டிசம்பர் 12 ஆம் தேதி போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர் படுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்