ஆர்.கே.நகர் தேர்தல் - தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:26 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 


 
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது. 
 
இதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த மனுவில் வேட்பாளர் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.  முக்கியமாக, வாக்களரின் வங்கி கணக்குகள், குற்றப்பிண்ணனி, சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விபரங்கள் நிரப்பபட்டு வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட வேண்டும்.
 
இந்த படிவத்தை கொடுக்காததால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...

13 வயது சிறுமியை ஹோட்டல் உரிமையாளருக்கு விற்ற ரிக்‌ஷா ஓட்டுனர்.. 5 நாட்களில் 30 பேர் பாலியல் பலாத்காரம்...

கைவிட்ட காதலியை கொல்ல காரில் வெடிகுண்டு.. ஆனால் அதே வெடிகுண்டு வெடித்து காதலன் மரணம்..

தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களை விஜய் ஏன் சந்திக்கவில்லை? பரபரப்பு தகவல்...!

ரயில்வே இணை அமைச்சர் ஒரு தேச துரோகி, அவரை நம்பி ரயிலில் செல்ல முடியாது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments